முக ஸ்டாலின் எனும் சிலையில் இருக்கும் கருந்தேள்

No automatic alt text available.

தமிழகத்தின் மிக குரூரமான மதவெறி பைத்தியம் ஒன்று திமுகவில் கவிஞன் என்ற அடையாளத்தில் இருக்கின்றது.

முக ஸ்டாலின் எனும் சிலையில் இருக்கும் கருந்தேள் இது, அச்சிலை மேல் இருப்பதால் செருப்பால் அடிக்கமாட்டார்கள் எனும் மகோமத நினைப்பில் இருக்கும் ஜந்து இது

கேரள வெள்ளத்தில் நாடே திகைத்து நிற்க, ராணுவம் களமிறங்கி நிற்க, அரபு நாடுகளே ஓடி வந்து உதவிகொண்டிருக்க இவரோ ஆபாச கவிதை பாடிகொண்டிருகின்றார்

இந்த தேவி எனும் வரிகள் சாதாரணம் அல்ல, இந்துக்களின் உலகமகா தேவி எனும் மூலசக்தியினை குறிக்கும் வரிகள்

மிக நுட்பமாக எழுதுகின்றாராம், காரி துப்ப வேண்டிய விஷயம் இது

திமுக எனும் இயக்கத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கின்றாராம், எங்கோ கல் எறிகின்றார்

மலையாளிகள் துடித்துகொண்டிருக்கும் நேரம் இந்த ஆபாச கவிதை, அதுவும் மதவெறியினை தூண்டும் கவிதை எனும் இம்சையினை யார் ஏற்றுகொள்வார்கள்??

இவர் மேல் விழும் சாணி திமுக மேலிடம் மீதும் விழலாம்

இவ்வளவு ஆபாசமாக அருவெருப்பாக எழுதுபவனை எல்லாம் மேடையில் கவிஞன் என அமர்த்துவதுதான் திமுகவின் கொள்கை போலும்

மண்ணில் இருந்து மனிதனை அல்லா படைத்தான் என இஸ்லாம் கூறுகின்றது , இவருக்கு மண்டையிலும் அதே மண்ணை அந்த ஆண்டவன் வைத்துவிட்டதுதான் சோகம்