முதலில் அணையினை திறந்துவிட்டு அதன் பின் பெரியார் பற்றி பேசுங்கள்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு கண்டிப்பாக அமைக்காது- சீமான்

எங்கே? அப்படி ஒரு வாரியம் அமைந்து தொலைத்துவிடுமோ என்ற பதைபதைப்பே அங்கிளிடம் உள்ளது

ஆம், சிக்கல் தீர்ந்துவிட்டால் இவர் எப்படி பிரிவினை அரசியல் செய்வது?


கயவர்களுடன் கூட்டணி கிடையாது: மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்Image may contain: 3 people, people smiling

ஏம்பா கமலஹாசா.. நானும் இப்படித்தான் தொடக்கத்துல சொல்லிட்டுஇருந்தேன்

எல்லாம் ஸ்டார்ட்டிங் டிரபிள், போக போக சரியாயிரும்


தீரா வியாதியில் இருப்பவர்களை கருணை கொலை செய்ய அனுமதிக்கலாம் : உச்சநீதிமன்றம்

எச்.ராசா விவகாரம் எப்பொழுது உச்சநீதி மன்றம் வரை சென்றது? ஒரு பயலும் செய்தி இதுபற்றி சொல்லவில்லையே?

இனி என்ன? உச்சநீதிமன்றமே சொல்லியாயிற்று.


‘பெரியாரைப் பார்த்து பா.ஜ.க-வுக்கு ஏன் பயம் வருகிறது’ என கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி

பெரியார் மேல் பாஜக கொண்டிருக்கும் அச்சம் போலவே, காவேரி விவகாரத்தில் நீர் தரமாட்டீர்கள் எனும் அச்சம் எங்ளுக்கு உள்ளது

முதலில் அணையினை திறந்துவிட்டு அதன் பின் பெரியார் பற்றி பேசுங்கள்


Image may contain: 1 person, crowdகமலஹாசன் மகளிர் கூட்டம் நடத்தி அதற்கு மகளிர் கூட்டம் வராமல் போனது ஆச்சரியமில்லை

இந்த ஒரு சிலரும் வந்ததுதான் மகா அதிர்ச்சி

ஆக இன்னும் தமிழக மகளிருக்கு முழு விழிப்பு வரவில்லை