முதலுக்கே மோசமாயிருமுங்க…

பாருங்க அண்ணாதுரை.. திருகுறள் இந்து நூல் தான் , அதை எவ்வளவு கஷ்டபட்டு நாமெல்லாம் மறைச்சி வச்சோம்

இவர் பெத்த சிகாமணிய திமுக தலைவராக்கி, அவர் என்னமோ சொல்ல பதிலுக்கு பூரா பயலும் குறளை அக்குவேறு ஆணிவேறா பிரிச்சி போட்டு நம்ம மூஞ்சில கரிய பூசிட்டு இருக்கான்.. அதுவும் என்னையெல்லாம் இழுத்து போட்டு அடிக்குறானுவ..

நம்ம திராவிட கொள்கை நிலைக்கணுமுண்ணா இவரோட புத்திர சிகாமணிய வாய மூடிட்டு இருக்க சொல்லுங்க, இல்ல முதலுக்கே மோசமாயிருமுங்க…”