முள்ளிவாய்க்கால்தான் நடக்கும்
ஒரு சிறிய தீவின் மிக சிறிய போராளி கூட்டத்தின் தலைவன், இந்தியா எனும் பெருநாட்டில் இருந்துகொண்டு எவ்வளவு தலைக்கணமான பேச்சு
இந்த தலைக்கணம்தான், இந்த மண்டைகர்வம் தான் அவ்வளவு அழிவுக்கும் காரணம்
ஏதோ நிதானமாக போகின்றாராம் இல்லாவிட்டால் இந்தியாவினையே அழித்துவிடுவது போல பேசிகொண்டிருக்கின்றா, அருகில் இருந்து வீரமணி ஆமாம் போடுகின்றார்
முரண்டு பிடித்தால் முரண்டு பிடிப்பாராம் பின் என்ன நடக்கும்?
முள்ளிவாய்க்கால்தான் நடக்கும்

http://www.newkuppilan.com/ பிரபாகரன் 80 களில் தமிழ்நாட்டில்…
YOUTUBE.COM