மு.க ஸ்டாலின் ஜாதகத்தை பலர் கணிக்கிறார்கள்…
திராவிட பகுத்தறிவு பாரம்பரியத்தில் வந்தவர் மு.க ஸ்டாலின் அவரின் ஜாதகத்தை வைத்து பலர் கணித்துகொண்டிருக்கின்றனர்
இதுவே கலைஞர் என்றால், “சட்டம் போட்டு கருணாநிதி ஆள்வதை , கட்டம் போட்டு கணிக்கமுடியுமா?, வட்டம் போட்டு நில் என்றால், காட்டாறு நிற்குமா” என பேசிவிட்டு நகர்ந்திருப்பார்
யாரும் அதுபற்றி கேட்காவிட்டால் கூட, அவரே கேள்வி கேட்டு அவரே பதிலும் எழுதியிருப்பார்..
ஸ்டாலின் இந்த ஜாதக சர்ச்சைகளுக்கு பதிலளிக்கவில்லை, மறுக்கவுமில்லை
தமிழகத்து கடைசி பகுத்தறிவின் ஓளி, கோபாலபுரத்து இல்ல தனி அறையில் மங்கிகொண்டிருக்கின்றது
மாட்டிறைச்சி தடை குறித்து கருத்து சொல்வதற்கு கூட தெம்பில்லாத ஆட்சிதான் நடைபெறுகிறது: மு.க.ஸ்டாலின்
அவர்களை விடுங்கள், நீங்கள் ஏன் மாவட்டம் தோறும் மாட்டுகறி விருந்து நடத்தி கேரள ஸ்டைலில் எதிர்க்க கூடாது?