மூட நம்பிக்கை

கேரளாவின் மலப்புரம் அக்காலத்திலே தெற்கு பாகிஸ்தான் கேட்ட பகுதி

இப்பொழுது தெற்கு ஆப்கானிஸ்தானாக மாறிகொண்டிருக்கின்றது

குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி, போலியோ மருந்து என எதுவும் கொடுக்கமாட்டோம் என 4 லட்சம் குடும்பங்கள் அவற்றை தவிர்த்திருக்கின்றன, இது பெரும் சர்ச்சையாகின்றது

தடுப்பு மருந்து கொடுப்பது தங்கள் கலாச்சாரத்துக்கும் நலனுக்கும் எதிரானது என்ற மூட நம்பிக்கையினை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்

இந்த மூட நம்பிக்கையினை அகற்ற , வைக்கம் வீரரின் நேரடி சீடரான மானமிகு அறிவுமிகு வீரமணியும் கோவை பெரியாரிஸ்டுகளும், கொளத்தூர் மணியும் அங்கு அனுப்பபட்டு அவர்களுக்கு அறிவு வரவைப்பார்கள் என நம்பதகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன