மேட்டூர் அணை விவசாயத்திற்காக திறப்பு
மேட்டூர் அணை விவசாயத்திற்காக திறப்பு
காவேரி என சீறும் எவனையும் இப்பொழுது காணமுடியாது, சிலருக்கு கடும் வருத்தம் கூட இருக்கலாம்.
அது வராமல் இருந்தால் கன்னடன் ஒழிக, இந்தியா ஒழிக என குதிப்ப்பார்கள், வந்துவிட்டால் சத்தமே இருக்காது
இதில் கவனிக்கவேண்டிய விஷயம் , கல்லணை தாண்டி எவ்வளவு நீர் இனி வீணாக கடலுக்கு செல்லும் என்பதைத்தான். ஒரு சொட்டு நீர் கடலுக்கு சென்றாலும் அது நிச்சயம் தலைகுனிவுதான்.
எப்படியோ, காவேரி பிரச்சினையினை தீர்த்து வைக்கும் சக்தி வருணபகவானை தவிர யாரிடமும் இல்லை என்பது மட்டும் புரிகின்றது.