மொகலாயர்கள் இந்தியாவிற்கு கொடுத்த கொடை பிரியாணி
இந்த மொகலாயர்கள் இந்தியாவில் ஆளும்பொழுது எவ்வளவோ நல்ல விஷயங்களை கொடுத்தார்கள். நிச்சயம் அவர்கள் ரசனையாளர்கள்
தாஜ்மகால், செங்கோட்டை போன்ற அழகும் கம்பீரமும் கொண்ட கட்டங்களை அவர்கள்தான் கொடுத்தார்கள்
உலகில் சாலமோன் அரசருக்கு பின் மிக ரசனையான வாழ்வு அவர்களுக்கு அரண்மனை முதல் உணவு வரை இருந்திருக்கின்றது.
மிக மிக ரசித்து வாழ்ந்தவர்களாகத்தான் மொகலாயர்கள் இருந்திருக்கின்றார்கள்
மொகலாயர்கள் இந்தியாவிற்கு கொடுத்த கொடை பிரியாணி
அவர்களால் இங்கு கிடைத்ததுதான் பிரியாணி, அதுவும் ஸ்பெஷல் மொகல் பிரியாணி
அது ஹைதரபாத் என பல இடங்களில் இன்னும் புகழ்பெற்றது
பிரியாணி கொடுத்ததால் உற்சாகமாக சொல்லலாம், குப்தர் ஆட்சிக்கு பின் இந்தியாவின் பொற்கால ஆட்சி மொகலாயருடையது
தாஜ்மகாலும், பிரியாணியும் உள்ள அளவும் அவர்கள் புகழ் நிலைத்திருக்கும்