மோடியினை வீழ்த்துமா ஐ.நா…
“முகிலன் விவகாரத்தை கையிலெடுத்த ஐ.நா.. மத்திய பாஜக அரசுக்கு அதிரடி உத்தரவு..மோடியினை வீழ்த்துமா ஐ.நா…”
இப்படி ஒரு கும்பல் கிளம்பிவிட்டது
ஐ.நாவின் இந்த உத்தரவு சென்னை குடிநீர் பஞ்சத்திற்கு உதவும் டாய்லெட் பேப்பருக்கு சமம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் ஐ.நா தலையிடமுடியாது, 40 ஆயிரம் பேரை டினான்மன் சதுக்கத்தில் உலகறிய கொன்ற சீனாவின் மயிரை கூட ஐ.நா தொட்டதில்லை
சரி , முகிலனுக்கு ஐ.நா வந்துவிட்டது.ஐ.நா சூப்பர்.. ஐ.நா வந்துவிட்டால் அவ்வளவுதான் என குதிப்பவர்கள் யார் தெரியுமா?
இன்னமும் போர்குற்ற விசாரணை என ராஜபகசேவினை தொட முடியாத ஐ.நாவினை நேற்றுவரை கரித்து கொட்டி அது பயனற்றது என சொன்ன கோஷ்டிதான்
நேற்றுவரை திருட்டு ஐ.நாவாக இருந்த அமைப்பு இன்று இவர்களுக்கு புனிதமாகிவிட்டது.
ராஜபக்சேவினையே தொடமுடியா ஐ.நா இந்தியாவினை தொட்டுவிடுமா என கேட்டால் சத்தமே இல்லை