மோடி எங்களை சந்திக்கவில்லை : அய்யாகண்ணு

மோடி எங்களை சந்திக்கவில்லை : அய்யாகண்ணு

மிஸ்டர் அய்யாகண்ணு , நீங்கள் பேசவேண்டியதை பேசினால்தான் பிரதமர் சந்திப்பார், சும்மா அம்மணமாகி காலணா பிரயோசமில்லை

“தமிழக அரசு செத்துவிட்டது, அது செயலற்றுவிட்டது அதனால்தான் நாங்கள் நியாயம் தேடி இங்கே அம்மணமாக சுற்றுகின்றோம்

அது எடப்பாடி அரசல்ல, மாறாக டெட்பாடி அரசு, ஜெயா எனும் டெட்பாடியால் அமைந்த செத்த அரசு..
அந்த செயல்படாத ஆட்சியினை அகற்றிவிட்டு குடியரசு தலைவர் ஆட்சி வையுங்கள், எங்கள் மாநில அரசு எங்களை போல அம்மணமாகிவிட்டது, காப்பாற்றுங்கள்” என சொன்னால் பிரதமர் சந்திக்கலாம்.

அதில் ஒரு நியாயமும், ஆதங்கமும் உண்டு

அப்படி இல்லாவிட்டால் ஆசியாவின் “சிறந்த பின்னழகர்” போட்டிக்கு நீங்கள் நடுரோட்டில் பங்கேற்றது போல ஆகுமேயன்றி, வேறு ஒரு ஒன்றும் நடக்காது…