யாரோ எஸ்.வீ சேகராம்.. இந்தியாவில் தலைமறைவாம்
“யாரோ எஸ்.வீ சேகராம். இந்தியாவில் தலைமறைவாம்
இந்த அல்கய்தா, ஐ.எஸ், தாலிபன்,ஹக்கானி தீவிரவாதிகளை கண்காணிப்பது போல் ஒரு குழுவினை அமைத்து இந்த ஆளையும் கண்காணித்து கொள்ளுங்கள்,
இன்னும் அகபடவில்லை என்றால் எமபாதகன் போலிருக்கின்றது,
ஒரு சாதாரண நடிகன் வல்லமை பொருந்திய தமிழக போலிஸ் மற்றும் உளவுதுறைக்கு தண்ணீர் காட்டுவது சும்மா அல்ல , ஐஎஸ் போராளியினையே தமிழகத்தில் தூக்கிய காவல்துறை இவனிடம் தோற்கின்றது
அவனின் திறமையினை நாம் பயன்படுத்திகொள்ள வேண்டும் புரிகின்றதா? இல்லை என்றால் மொசாத் அவனிடம் பாடம்படிக்க கொண்டு சென்றுவிடும்”