யார் அந்த தியாகு?

யார்டா அவன் தியாகு?

கட்டின கவிஞர் மனைவிக்கும் பெற்ற குழந்தைக்கும் துரோகம் செய்து பொறுப்பே இல்லாமல் கழட்டிவிட்டவன் எல்லாம் பொது நல போராளியாம்

பெற்ற பிள்ளையினையே எட்டிபாராதவனா தமிழீழத்தையும் தமிழ் மக்களையும் காப்பாற்றுவான்?

அவனை எல்லாம் அன்றே தூக்கில் தொங்க விட்டிருக்க வேண்டும்

Kavingnar Kavignar Thamarai வாழ்வும் பாழ்பட்டிருக்காது, இன்று பேச தியாகுவும் இருக்கமாட்டான்

இவ்வளவு நடந்தபின்னும் கொலைகார பிரபாகரனை ஒரு வார்த்தை சொல்ல தைரியமில்லை, இவனெல்லாம் கலைஞரை சீண்ட வந்துவிட்டான்

இவன் பொதுவுடமை போராளியாம், ஆனால் ஈழபொதுவுடமைவாதி பத்மநாபாவினை கொன்ற பிரபாகரன் எனும் பாசிஸ்ட்டுக்கு வால் பிடிப்பானாம்

பின் இவர் எப்படிபட்ட மகா மோசடி பொதுவுடமைவாதியாக இருப்பான்?


பசுமாடு தாய் என கொண்டாடபடும் இத்தேசத்தில் ஆடு சின்ன வீடாக இருப்பதில் என்ன ஆச்சரியம்?

டோலி என்ற ஆட்டை தாயின் செல்லிலிருந்து உருவாக்கி முன்பு சாதனை படைத்தனர் நியூசிலாந்து விஞ்ஞானிகள்

இங்கே மனித தலையுடன் கூடிய ஆட்டை உருவாக்க கடும் பாடுபடுகின்றனர் பாரதத்தின் சில ஆராய்ச்சியாளர்கள்

இந்த அணில், தவளை எல்லாம் கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பது நல்லது

இது ஆட்டோடு நிற்காமல் நாகபாம்பு வரை செல்லட்டும்