யோவ் Dhurai Sathish இனி நீரே எழுதிகொள்ளுமய்யா…

கிட்டதட்ட 20 புத்தகங்களையும், டூப்ளே முதல் மருதநாயகம் வாழ்வு வரை படித்து, இன்னும் ஏராளமான குறிப்புகளையும் படித்து ராபர்ட் கிளைவின் கதையினை நாம் சொன்னால்..

அந்த கடும் முயற்சியினை எடுத்திருப்பது Dhurai Sathishஎன்பவர் போலவும் நாம் அதை காப்பி அடித்து எழுதுவது போலவும் சிலர் நம்மிடமே கேட்கின்றனர்

ஒருவேளை அவர் 40 புத்தகங்களை படிப்பாரோ என்னமோ

இனி அவர் எழுதிய பின் நாம் பேசாமல் பிரதியெடுத்து பதிவிடலாம் என்றிருக்கின்றேன்

யோவ் Dhurai Sathish இனி நீரே எழுதிகொள்ளுமய்யா…