ரஜினியானவர் எம்மை காப்பாற்றிவிட்டார்
“காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
ஆதிபகவனின் அருளால் ரஜினியானவர் எம்மை காப்பாற்றிவிட்டார், இனி எம் சிலைக்கோ எமக்கோ குறிப்பாக திமுகவினரிடம் சிக்கி படாத பாடு படும் எம் குறளுக்கோ ஆபத்தில்லை
