ரஜினி மேல் இவர்களுக்கு ஒரே பயம்
ரஜினி மேல் இவர்களுக்கு ஒரே பயம் என்னவென்றால் அவர் தேசியவாதி, இவர்கள் திராவிட பிரிவினை கோஷ்டி
அதனால் அவரை இவர்களுக்கு பிடிக்காது
உண்மையான தேசாபிமானிகளை இந்த கருப்பு சட்டைக்கோ இல்லை கருப்பு சிகப்பு கோஷ்டிகளுக்கோ எப்பொழுது பிடித்தது?
கேட்டால் பெரியார் மண் என்பார்கள், அந்த மண்ணை 16 ஆண்டுகாலம் பிராமணத்தி ஜெயா ஆண்டார்,
பெரியார் மண்ணின் அந்த பெரும் அவமானத்தை மட்டும் சொல்லவே மாட்டார்கள்