ரஷ்யா பிரிட்டன் மோதல்
பிரிட்டனில் காரணம் தெரியாமல் இறந்த 14 ரஷ்யர்களின் மரணமும் ரஷ்ய உளவுதுறை தலையில் விழுந்திருகின்றது
இதனால் பிரிட்டன் பிரதமர் தெரசே மே 23 ரஷ்ய அதிகாரிகளை உடனே நாட்டை விட்டு வெளியேற சொல்லிவிட்டார்
பதிலுக்கு ரஷ்யாவும் அங்கிருக்கும் பிரிட்டானியரை வெளியேற்ற சொல்லும் என்பதால் பதற்றம் நீடிக்கின்றது
ரஷ்யா மீது பொருளாதார தடையினை கொண்டுவர பிரிட்டன் முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன, அது அத்தனை சுமூகமாக இருக்க போவதில்லை
18ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்கு பின் புட்டினீன் அதிரடி இருக்கலாம் என்கின்றார்கள், தேர்தலில் 100% வெற்றி என்ற நிலையில் இருக்கின்றார் புட்டீன்
எது எப்படி ஆயினும் பிரிட்டன் கதிகலங்கி போயிருப்பதும் , MI6 உளவுதுறை பெரும் வீழ்ச்சி கண்டிருப்பதும் உலகின் முக்கிய செய்தியாயிருக்கின்றன.