ராஜபக்சேவினை சந்தித்தார் மோடி இன்னும் பிற…
ஆட்சி பிடித்து 3 வருடம் ஆகின்றது, வாக்குறுதி படி ஒரு புல்லையும் புடுங்கமுடியவில்லை, அசுர பலம் கிடைத்தும் காவி இந்தியா அமையவில்லை, உலக யதார்த்திற்கு அது அமையவும் அமையாது, இது அக்கட்சியின் பலருக்கு அதிர்ச்சி, தாங்க முடியா அதிர்ச்சி
இந்த அதிர்ச்சியில் பலருக்கு மனநிலையே இவ்வாறான பதிவுகளை எழுத சொல்கின்றன, மோடி அவசரமாக கட்ட வேண்டியது ராமர் கோவில் அல்ல, உலக தரத்தில் ஒரு மனநோய் மருத்துவமனை
கலைஞருக்கு வைரவிழா, அதற்கு இந்த “கஸ்மால ராமன்” எப்படி புலம்புகின்றார் பார்த்தீர்களா?
இங்கே சேர்பவர்கள் இருக்கட்டும், அங்கே கோவண ஆண்டிகள், போலி சாமியார்கள், அரை கிறுக்கர்கள், புத்தி பேதலித்த பூசாரிகள் , பூதகிகள் எல்லாம் என்ன கிழித்து கொண்டிருக்கின்றீர்கள் என உலகிற்கு தெரியாதா?
ராஜபக்சேவினை சந்தித்தார் மோடி
டேய் தமிழ்நாட்டு ஈழ அல்ட்ராசிட்டிஸ், ஒன்று தற்கொலை செய்யுங்கள் அல்லது இனி இலங்கை பற்றி பேசமாட்டோம் என சூடமேற்றி சத்தியமாவது செய்துவிட்டு ஓடிவிடுங்கள்
இரண்டில் ஒன்றை செய்து தொலையுங்கள் அல்லது வைகோ போல எங்காவது சன்னியாசமாவது செல்லுங்கள்
புறக்கணிக்கபட்ட மலையக மக்களை சந்திக்கும் வேளையில், தேடி சென்று ராஜபக்சேவினை சந்தித்து இவர்கள் முகத்தில் தார் பூசியிருக்கின்றார் மோடி
ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதா? அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா? : சீமான் கண்டனம்
எங்கோ ஈழதமிழனை சிங்களன் அடித்தால் இனதுரோகி கலைஞர் திமுக அரசு என இங்கிருக்கும் மாநில அரசினை நோக்கி கத்தவேண்டும்,
ஆனால் தமிழகத்தில் ஈழ தமிழனை அடித்தால் பொதுவாக கண்டிக்க வேண்டும்
பழனிச்சாமி அரசு என்றோ, அதிமுக அரசு என்றோ சொல்லிவிட கூடாது என்பதில் சீமானுக்கு கடுமையான எச்சரிக்கை உணர்வு
உலகில் தமிழனை எந்த மூலையில் அடித்தாலும் விடமாட்டேன் என சொன்ன சீமான், இங்கு தன் கண்முன்னே அடிக்கும்பொழுது கண்டனம் தெரிவித்துகொண்டிருக்கின்றார்
தமிழக அரசு கோமா நிலையிலுள்ளது : தீபா அறிக்கை
அம்மணி ரொம்ப ஸ்லோ, எப்பொழுதோ உலகிற்கே தெரிந்த விஷயம் இவருக்கு இப்பொழுதுதான் தெரிந்திருக்கின்றது பாவம்…
ஜெயா அப்பல்லோ போன பின்புதான் காட்சிக்கே வந்தார், அவர் செத்த பின்புதான் அரசியலுக்கே வந்தார்
அதிமுக அழியும்பொழுதுதான் கட்சியே தொடங்கினார், அவ்வளவு ஸ்லோ…
இம்புட்டு மெதுவாக இருந்தால் வேலைக்கு ஆகாது அம்மணி…