ராஜராஜ சோழன் நான்
ஆளாளுக்கு “ராஜராஜ சோழன் நான்” என பாட ஆரம்பித்தாயிற்று
இந்த ரஞ்சித் என்பவனுக்கு சொந்தமாக யோசிக்க தெரியாது, யாராவது கொளுத்தி போட்டால் அதை நம்பி கத்துவான்
அப்படி அவனுக்கு முன்பே ராஜராஜனின் பிம்பத்தை உடைக்க கிளம்பியது பெரியார் கோஷ்டி, குறிப்பாக அந்த தோசை மதிமாறன்
ஏன் இவர்களுக்கு ராஜராஜன் மேல் குறி?
கடவுள் பக்தி மிக்க, கடவுளுக்கு பெரும் ஆலயம் அமைத்து வழிபட்ட தமிழ் மன்னனை இவர்களுக்கு பிடித்தால்தான் ஆச்சரியம், பிடிக்காவிட்டால் ஒன்றுமில்லை
மதிமாறன் எனும் மடையன் பேசுகின்றார்
“கங்கை கொண்ட சோழன்” என
ராஜேந்திரனை அழைப்பது அவன் பிராமணர் பேச்சை கேட்டு கங்கையிலிருந்து சோழபுரம் கோவிலுக்கு நீர் கொண்டு வந்தான் என்பதற்காக, அவன் பார்பன அடிமை”
சரி “கடாரம் கொண்டான்” என பெயர் பெற்றானே அவன்?, அங்கே கடாரங்காய் என்ற நார்த்தங்காய் பறிக்க சென்றானா?
“ஈழம் கொண்டான்” என பெயர் பெற்றானே அவன் என்ன ஈழத்துக்கு கணவாய் மீன் உண்ண சென்றானா?
இவனுகளும் இவனுக திராவிட பகுத்தறிவு தத்துவமும்..
எல்லாவற்றுக்கும் இல்லை இல்லை என தலையாட்டும் கோவில் மாட்டைவிட இவர்கள் பகுத்தறிவு மகா மோசம்..