ராஜிவ் கொலைகுற்றவாளிகள் பற்றி என் பதிவுகளில் யாரும் பின்னோட்டம் இடவேண்டாம்

ராஜிவ் கொலைகுற்றவாளிகள் பற்றி என் பதிவுகளில் யாரும் பின்னோட்டம் இடவேண்டாம், அப்படி பதிவிட்டால் நீக்கபடும், நட்பும் துண்டிக்கபடும்

ராஜிவ் கொலையில் இவர்களுக்கு சம்பந்தம் இல்லை என சொல்லவேண்டியது நீங்களோ, நானோ அல்ல, அதில் மிக முக்கியான குரல் பிரபாகரனிடம் இருந்து வந்திருக்க வேண்டும்

இவர்கள் நிரபராதிகள் என அவன் தான் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் அவனுக்கோ இந்த 7 பேரும் சயனைடு கடித்த பட்டியில் இருந்ததாகவே நினைவு, அவன் முடிவு அப்படி

ஆக அந்த 7 பேரும் என்றோ மாவீரர் ஆகிவிட்டவர்கள், அதனால் அந்த குற்றவாளிகளை பற்றி இங்கு வந்து சொல்லிகொண்டிருக்க வேண்டாம்..

அவர்களை காப்பாற்றும் பொறுப்பு புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் இருந்தது, சாட வேண்டுமென்றால் அவரை சாடுங்கள்

நளினி சம்பாதித்து படிக்கவைக்க முடியாத நளிய்யினின் மகள் லண்டனில் டாக்டராகிவிட்டாள், படிக்க வைத்தது யார்? கூலி கிடைத்ததா இல்லையா?

எல்லோரும் அவரவர்க்கான கூலியினை பெற்றுவிட்டார்கள், கூலிப்படை கொடுத்துதான் கணக்கை முடித்திருக்கின்றது

அதனை பற்றி பேசாமல் இருப்பது நல்லது