ராம்சாமியின் சாதி ஒழிப்பின் விளைவுகள் இதுதான்..

ராம்சாமி இதே நாளில் 1957ல் சாதி ஒழிப்பு போராட்டத்தை நடத்தினார் என கறுப்பு சட்டைகள் கண்ணீர்விட்டு கொள்கின்றன‌

பாருங்கள், பெரியார் 1930ல் இருந்து 1975 வரை சாதி ஒழித்தார், அவரோடு அண்ணா ஒழித்தார்

இவர்களுக்கு பின் கருணாநிதி 2018 வரை ஒழித்தார்

இப்படி எல்லாம் இவர்கள் சாதி ஒழித்ததின் பலன் என்ன என புரட்டி பார்த்தால், 1930க்கு முன் அதிகம் இல்லா சாதி சங்கங்களும் அன்று அறவே இல்லா சாதி அரசியலும் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கின்றது

எல்லா சாதிக்கும் ஒரு கட்சி அதற்கு ஒரு தலைவன், அவனவனுக்கு கோஷம் போட 4 அல்லக்கை என ஜாதிகள் கன ஜோராக வளர்ந்து நிற்கின்றன‌

பின் பெரியார் எந்த சாதியினை ஒழித்தார் என்பதுதான் தெரியவில்லை, சாதி ஒழிப்பு என சாதிக்கு உரமும் நீரும் கொடுத்து வளர்க்கும் மிகபெரிய விஷயத்தை செய்திருக்கின்றார்கள் அது இன்று ஆலமரமாய் நிற்கின்றது

ஆக சாதி ஒழிப்பேன் என கிளம்பி பார்பானுக்கு எதிராக கொடிபிடித்து ஆயிரம் சாதிகளை வளர்த்துவிட்டு சென்றுவிட்டார் ஈரோட்டு ராம்சாமி, அவரின் அடிப்பொடிகள் அதை சில ஆயிரமாக பெருக்கி வைத்திருக்கின்றன‌

ராம்சாமியின் சாதி ஒழிப்பின் விளைவுகள் இதுதான்..