லெனின் மீது காவிகள் இவ்வளவு பாய்வது ஏன்?
லெனின் மீது காவிகள் இவ்வளவு பாய்வது ஏன்? , விஷயம் இருக்கின்றது
லெனின் சமதர்ம பூமி படைத்தவன். கிறிஸ்தவ மத அடக்குமுறைகளை அதன் அதிகாரத்தை ஒழித்து கட்டி புது சரித்திரம் படைத்தவன்
ஆனாலும் மதமே இல்லை என்பதில் அவனுக்கு முழு உடன்பாடில்லை. மதம் வேண்டும் ஆனால் ஏற்றதாழ்வில்லா மதமாக இருக்கவேண்டும் என எண்ணிகொண்டிருந்தான்
இஸ்லாம் அவருக்கு அபிமான மதமாக இருந்தது, ஆனால் பல காரணங்களுக்காக அவர் அதனை வெளியில் அறிவிக்கவில்லை உயர் மட்ட பீரோவில் விவாதித்தார் என்பார்கள், இஸ்லாம் மீது அவர் கொண்ட மரியாதையில்தான் உஸ்பெக், கச்சகஸ்தான், கிரிகிஸ்ததான் என ஏகபட்ட தான்கள் சோவியத்தில் இணைந்தன
மதமில்லா நாடு எனவும், மதங்களுக்கு கம்யூனிஸ்ட் எதிரிகள் என நினைத்திருந்தாலும் இந்த இணைவு நடந்திருக்காது
வரலாறு அதனை சொல்கின்றது, லெனினும் ஸ்டாலினும் அவர் வழிவந்தவர்களும் கிறிஸ்தவ பீடத்தையும் அதன் ஏற்றதாழ்வான அதிகாரத்தையும் எதிர்த்தார்கள்,
சமத்துவமிக்க இஸ்லாம் அவர்கள் அபிமானத்திற்குரியதாகவே இருந்தது
இது பல இடங்களில் வரலாற்றில் காணகிடக்கின்றது, இந்த ஏகபட்ட ஸ்தான் நாடுகள் இஸ்லாமிய நாடக சோவியத் யூனியனில் இருந்தபொழுதும் அவர்கள் மதத்திற்கு ஆபத்தில்லை
இன்றும் அவை இஸ்லாமிய நாடுகளாக அறியபடுகின்றன
லெனினை ஏன் காவிகள் வரிந்து கட்டி அடிக்கின்றார்கள் எனும் உட்பொருள் இதுதான் இது ஒன்றேதான்