வங்கதேச முன்னாள் அதிபர் கலிதா ஜியாவிற்க்கு ஊழல் வழக்கில் தண்டனை

வங்கதேச முன்னாள் அதிபர் கலிதா ஜியா ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருக்கின்றார்

இஸ்லாமிய நாடுகளின் இரண்டாம் பெண் பிரதமர் என கொண்டாடபட்ட கலிதா ஜியா ஊழல் வழக்கில் இப்படி சிக்கிவிட்டார்

பெண் அரசியல்வாதிகளுக்கு உலகெல்லாம் சோதனையான காலம் என சின்னம்மா கோஷ்டி கண்களை துடைத்துகொள்கின்றது

எல்லோரும் தமிழிசை போல ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் அப்பாற்பட்டு இருக்க முடியுமா? இல்லை அவருக்கு லஞ்சம் கொடுக்க யாராவது முன்வருவார்களா?