“வந்தேறி சாம்பார்” ஒழிக….
பன்னெடுங்காலமாக இங்கு கலந்திருப்பவர்கள் தெலுங்கு பேசும் வழிவந்த மக்கள், அவர்கள் எத்தனையோ நல்ல விஷயங்களை கொடுத்தார்கள்
கால்வாய் குளம் வெட்டினானார்கள், வயல் கொடுத்தார்கள், ஆலயம் அமைத்தார்கள், சிலை வடித்தார்கள் இன்னும் ஏராளம் கொடுத்தார்கள்
அப்படியே ஒரு மகா கொடுமையான விஷயத்தையும் இங்கு கொடுத்தார்கள், அதன் பெயர் சாம்பார் என்பதாகும்
சாம்பாருக்கு கருப்புகொடி காட்ட வேண்டும் , சாம்பாரை தமிழகத்தை விட்டே விரட்டவேண்டும்.
“வந்தேறி சாம்பார்” ஒழிக….