வன்மையாக கண்டிக்கதக்கது
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு ராகுல் வந்த விஷயத்திற்காக அக்கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றது அரசு
இது வன்மையாக கண்டிக்கதக்கது, ராகுல் ஒன்றும் அந்நிய நாட்டு தீவிரவாதி அல்ல, இந்நாட்டின் இளந்தலைவர்
அதுவும் லயோலா கல்லூரி சம்பவத்தின் பொழுது மவுனம் காத்த அரசு, திருச்சி ஜோசப் கல்லூரி போன்றவை இந்த சீமான் போன்றவர்களை எல்லாம் பேச வைக்கும் பொழுது அமைதி காக்கும் அரசு ராகுல் என்றால் கிளம்புவது சரியே அல்ல
முதலில் கல்லூரிகளில் பேசி விஷ வித்துக்களை விதைக்கும் பிரிவினைவாதிகளை அரசு களையட்டும் அதன் பின் ராகுல் பக்கம் வரலாம்