வானத்து நிலா சாட்சாத் இப்படித்தான் இருக்குமாம்

Image may contain: 1 person

வானத்து நிலா சாட்சாத் இப்படித்தான் இருக்குமாம், எல்லா புலவரும் சொல்லிவிட்டார்கள் ஆனால் மிக தொலைவில் பூமி இருப்பதால் இப்படி தெளிவாக தெரியவில்லை.

மிக கூர்ந்து நோக்கினால் சங்கத்தார் கண்களுக்கு இப்படித்தான் தோன்றுகின்றது

பூமிக்கு வந்த நிலா என தலைவியினை ஏன் சங்கம் சொல்கின்றது என்றால் இதற்காகத்தான்.