வாழையடி வாழை
மக்களோடு மக்களாக வந்து நின்றவர்கள் ராஜிவும் கலைஞரும்
ஆம் எளிய மக்களோடு மக்களாக அவர்களை சாலையில் பார்க்கலாம், அவர்களோடு நடப்பார்கள் அவர்களோடு பயணிப்பார்கள், மக்களில் ஒருவராகவே மாறுவார்கள்
ஜெயா போன்ற அரசியல்வாதிகளோ இல்லை அவரின் அரசியல் வாரிசுகளோ அப்படி அல்ல, அங்கொரு ராஜ பாணி தோன்றும்
ராஜிவுக்கு பின் ராகுலும், கலைஞருக்கு பின் ஸ்டாலினும் அதே பாணியில் வந்திருப்பது மிக்க ஆறுதல்
வாழையடி வாழையாக வருவது என்பது இதுதா



