வீரமணி சூழ்ச்சி தெரியாமல் சிக்கிகொண்டார்
மலேசிய ஹைகமிஷன் திமுகவாலோ இல்லை பெரியாரிய கோஷ்டிகளாலோ நடத்தபடுவது அல்ல, அது இந்திய அரசினால் நிர்வகிக்கபடும் அமைப்பு
அதில் இருப்பவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்களே, காரணம் தமிழர் நிரம்பிய ஒரு நாட்டுக்கு தமிழரை தூதராகவும் நிறைய தமிழர்களை கூட அமர்த்தவும் இந்தியா விரும்பாது, அது அரசியல்
அப்படிபட்ட இந்திய தூதரகம் வீரமணியினை பற்றி தெரியாமலா அழைத்திருக்கும்?
இவரை அழைத்தால் அவர் கிளம்புவார், இங்கு எதிர்ப்புவரும் அது வீரமணிக்கு வாழ்நாள் அவமானகிவிடும் என தெரிந்தே அழைத்து அடித்திருக்கின்றார்கள்
வீரமணி சூழ்ச்சி தெரியாமல் சிக்கிகொண்டார்
வீ ஆர் சோ சாரி மிஸ்டர் பிரேவ் பெல்..
