வீர தம்பதிகள் இருப்பதில் என்ன ஆச்சரியம்
நெல்லை மாவட்டத்தில் கொள்ளையர்களை எதிர்த்த அந்த தம்பதியரின் வீர வீடியோ வைரலாகிவிட்டது
நெல்லை மண் என்றால் சும்மாவா? கட்டபொம்மனும் பூலித்தேவனும் வாழ்ந்த மண் அது
அட அவ்வளவு ஏன் இன்றும் அதன் சிறப்பே தனி, அங்கு வீர தம்பதிகள் இருப்பதில் என்ன ஆச்சரியம்
அவர்களை சந்திக்க சென்றிருக்கின்றார் டிஎஸ்பி, சந்தித்து வாழ்த்தியிருக்கின்றார்
அந்த வீரபெண்மணியினை பார்த்துவிட்டு கணவரை பரிதாபமாக டிஎஸ்பி பார்த்ததாக இதுவரை தகவல் இல்லை
எதற்கு சென்றிருப்பார் டிஎஸ்பி?
ஒருவேளை காவல்துறைக்கு அந்த வீர தம்பதிகளின் பயிற்சி தேவைபடுமோ?
கடைசி வரை யார் அந்த கொள்ளையர் என்ற விவரமே வரவில்லை என்பது வேறுவிஷயம், அது பற்றி எல்லாம் நாம் டிஎஸ்பியிடம் கேட்க முடியாது.