வேலூர் மாவட்டம், பாலாற்றில் வெள்ளம்
வேலூர் மாவட்டம், பாலாற்றில் வெள்ளம் , ஏராளமான கிராமங்கள் பாதிப்பு : செய்தி
வெள்ளம் வருகின்றது, ஆனால் சேர்த்துவைக்க பிரதான அணை என ஏதும் இல்லை.
இன்னும் 20 நாளில் வெள்ளம் வற்றியதும் குதிப்பார்கள், “ஏ தெலுங்கனே பாலாற்றில் நீர் விடு, ஏ இந்திய அரசே தமிழரை புறக்கணிக்காதே
தமிழ்நாட்டை தனி நாடாக ஆக்க எங்களை தூண்டாதே.. ஏஏஏஏஏஏஏஏ காங்கிரஸ் ஒழிக, பாஜக ஒழிக, தமிழர் தேசியம் ஓங்குக..”