வைகோ எனும் தமிழக சாபத்தை மன்னிக்கவே முடியாது
எதை வேண்டுமானாலும் மன்னிக்கலாம், ஆனால் துணை ஆய்வாளர் இரு சர்ச்சைகுரிய நபர்களால் சுட்டு கொல்லபட்டவுடன் அவர்கள் மணல் கொள்ளையர் என சொன்ன வைகோ எனும் தமிழக சாபத்தை மன்னிக்கவே முடியாது
அவர்கள் தீவிரவாதிகள் என எல்லோரும் சொல்ல தயங்கும் நேரத்தில் , விசாரணை முடிவு வரட்டும் அதற்குள் ஏதும் சொல்லகூடாது என அமைதிகாக்கும் நேரத்தில் வைகோவுக்கு மட்டும் அவர்கள் மணல் கொள்ளையர்கள் என சொன்னவன் எவன்?
மணல் கொள்ளையன் லாரியுடன் வராமல் சும்மா சுட்டு விட்டு ஓடுவானா?
வைகோவின் படுபயங்கர மோசடியினை கண்டிக்கின்றோம்
இலங்கையில் கட்டபஞ்சாயத்து ரவுடி போராளியாக தெரிந்த வைகோவுக்கு இவர்கள் மணல் கடத்தல்காரர்கள் என தெரிவதில் என்ன ஆச்சரியம்?
வைகோ மண்டையில் விஷம் கலந்த மண் நிறைய இருக்கும் போல..