வைகோ மைண்ட் வாய்ஸ்….

“எப்படியோ நமது மருமகன் டெக்ஸ்டைல்ஸ் வாங்கியது முதல், நாம் கண்டெய்னர் வாங்கியது வரை எல்லாமே வருமானத்துக்கு அதிகம் தான்.

நம் மீது வழக்கு போட்டிருந்தால் என்ன ஆயிருக்கும்?

ஆனாலும் நம்மீது ஒரு வழக்கும் இல்லை, நம்மை கண்டு கொள்ளாதவரை நமக்கு லாபம்

கலைஞரிடம் இருந்திருந்தால் இவ்வளவு கிடைத்திருக்குமா?

 

Image may contain: 5 people, people standing