ஸ்டாலின் பற்றி சொன்னால் உடனே தவறான புரிதல் என்கின்றார்கள்

ஸ்டாலின் பற்றி சொன்னால் உடனே தவறான புரிதல் என்கின்றார்கள்

ஸ்டாலின் மிக நியாயமான, நேர்மையான, பெருந்தன்மை அரசியல் செய்கின்றாராம் சிலாகிக்கின்றார்கள்

அன்று அரிசி விலை முதல் இந்தி எதிர்ப்பு வரை இப்படி பெருந்தன்மையான அரசியல் திமுக‌ செய்திருந்தால் அக்கட்சி வளர்ந்திருக்காது ஆட்சிக்கும் வந்திருக்காது

இப்படிபட்ட பெருந்தன்மையால்தால் காமராஜர் வீழ்ந்தார்.

அரசியல் என்பது அறத்திற்கும், சில விஷயங்களுக்கும் அப்பாற்பட்டது, அந்த நுட்பத்தில்தான் திமுக இந்த அளவு வளர்ந்து நிற்கின்றது,

வலுவான கூட்டணியும், போராட்ட குணமுமே திமுகவினை இதுகாலம் வரை காத்து வந்திருக்கின்றது, இதனை புரிந்தால் புரிந்துகொள்ளுங்கள்

இல்லாவிட்டால் தளபதி வாழ்க என சொல்லி கட்சியினை அழித்துகொள்ளுங்கள், உங்கள் கட்சி உங்கள் விருப்பம்.