ஸ்ரீதேவி எப்படி துபாயில் செத்து , மும்பையில் எரிக்கபடலாம்?
“தமிழன் தமிழகத்தில்தான் சாக வேண்டும், தமிழச்சியான ஸ்ரீதேவி எப்படி துபாயில் செத்து , மும்பையில் எரிக்கபடலாம்?
அவள் மானமுள்ள தமிழச்சி அல்ல
மானமுள்ள தமிழன் , தமிழச்சி தமிழகத்தில்தான் சாக வேண்டும் , நல்ல தமிழன், இனத்தை விட்டு ஓடிய ஓட்டக்காரி ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த கூடாது”
—————- : நாம் தமிழர் தும்பிகள்
நமக்கு கைதட்டும் போதே யோசிக்கனும் இவனுக ஒரு மாதிரின்னு, இப்படி எல்லாம் பேசி தொலைச்சா இவனுகள வச்சி என்ன செய்ய?
டேய் இப்படி எல்லாம் பேச கூடாதுடா கொன்னுருவாங்க, சொன்னா கேளுங்கடா.. முடியலடா