ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? சந்தேகம் கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி
ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? சந்தேகம் கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி : : செய்தி
அவனவன் ஸ்ரீதேவி குடித்தார் என்பதே என சொல்வதே அவரின் புகழுக்கு கேடு என சொல்லிகொண்டிருக்க சு.சாமி தன் வழக்கமான வேலையினை தொடங்கிவிட்டார்
ஸ்ரீதேவிக்கு குடிபழக்கம் இல்லை என சான்றிதழ் கொடுதிருக்கின்றார் சு.சாமி, எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்டால் நான் சந்தித்தபொழுது அவர் குடித்திருக்கவில்லை என்பார்
அத்தோடு விட்டால் சு.சாமி இல்லை அல்லவா?
அதனால் ஸ்ரீதேவிக்கும் தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பு உண்டா? அவன் கட்டுபாட்டில் எல்லா நடிகைகளும் உண்டே என்பது போல பேசிவிட்டு இது கொலையாக இருக்கலாம் என்கின்றார்
குடிகாரியினை தொடர்ந்து வேறோரு பட்டத்தை கொடுக்க சாமி வந்துவிட்டார், இன்னும் என்னென்ன பட்டம் எல்லாம் மயிலு வாங்க போகின்றதோ தெரியவில்லை