ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் சாகும்வரை ஆரம்பித்தார். ..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் சாகும்வரை ஆரம்பித்தார்.
அந்த மார்கழி புரட்சிபடையினர் மானமுள்ளவர்கள் எனவும், இந்த ஜீயர் உண்ணவோ தண்ணீர் அருந்தவோ விடாமல் அவர் சாகும்வரை கிட்ட இருந்து பார்த்துகொள்வார்கள் எனவும் தமிழகம் வலுவாக நம்புகின்றது
அப்படி இடையில் உண்ணாவிரதத்தை நிறுத்தினால் தமிழக மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்கும் நிலை வரும்.
ஜீயரே, சாகும்வரை உண்ணாவிரதம் என்றால் சங்கரலிங்கனார், திலீபன் , பூபதி அம்மாள் போல முடிக்க வேண்டும் இல்லாவிட்டால் விட மாட்டோம்.