2002ம் ஆண்டு இதே நாளில் ஏர்வாடியில் பல மனநல நோயாளிகள் மரணித்தனர்
2002ம் ஆண்டு இதே நாளில் ஏர்வாடியில் மனநல காப்பகத்தில் ஏற்பட்ட தீயில் ஏராளமான மனநல நோயாளிகள் மரணித்தனர்
அவர்கள் விலங்கிடபட்டிருந்ததால் அவர்களால் தப்பமுடியவில்லை, தமிழ்நாட்டில் நடந்த மிகபெரும் சோகம் அது
இதன் பின் மனநல நோயாளிகளுக்கு விலங்கிடுதல் கூடாது, மனநல காப்பகத்தில் கெடுபிடி என எல்லாம் அதிகரித்தது
இதனால் மனநலம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அந்த நிலையங்களும், இம்மாதிரி மையங்களும் கொஞ்சம் தயங்கின
அப்பொழுது ஏகபட்ட மனநலம் பாதித்தவர்கள் சிகிச்சைக்கு வழியின்றி வெளியே சுற்ற ஆரம்பித்தனர்
அவர்களுக்கான கட்சிதான் இப்பொழுது நாம் தமிழர் என அழைக்கபடுகின்றது , அந்த மனநோயாளிகள் தும்பிகள் எனவும் அரசியல் பேசிகொண்டிருக்கின்றனர்
அவர்களை கூட்டணி சேர்க்க யாருமில்லை, சேர்க்கவும் மாட்டார்கள் எனும் நிலையில் அவைகளோ நாங்கள் தனித்து ஆட்சியினை பிடிப்போம் என சீரியஸ் காமெடியும் செய்கின்றன
ஏர்வாடியில் ஆகஸ்ட் 6, 2002ல் அத்துயரம் ஏற்பட்டிருக்காவிட்டால் இவர்களுக்கு சிகிச்சை கிடைத்திருக்கும் இல்லாவிட்டால் கட்டியாவது போட்டிருக்கலாம்
அந்த கொடூர சம்பவத்தின் விளைவு இதுகளெல்லாம் அரசியல் பேசிகொண்டும் புரட்சி செய்துகொண்டும் இருப்பதாக தீவிரமாக நம்புகின்றன.
ஈழத்தை இங்கே கொட்டாம்பட்டியிலிருந்து அமைத்துவிடலாம் , கலைஞர் இல்லாவிட்டால் தமிழினம் உலக வல்லரசாகியிருக்கும் போன்றவை எல்லாம் இவற்றின் தத்துவ முத்துக்கள்
இப்பொழுது வடிவேலு படத்தில் வருவது போல “லூசா பொறந்தா என்னடா? சுக பிரசவமாகத்தான் பொறந்தோம்..” என அடுத்த அதிர்ச்சி கொடுத்து திரிகின்றன
அவ்வப்போது இப்படி கடும் காமெடிகளையும் செய்வதால் இவைகளை யாரும் சீரியசாக கருதவில்லை என்பது வேறு விஷயம்
ஆனாலும் அவ்வப்போது கடிக்க வரும் என்பதால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது