23 வருடத்திற்கு முன்பே கொரியாவினை யூதர்கள் குறி வைத்துள்ளனர்…

23 வருடத்திற்கு முன்பே கொரியாவினை யூதர்கள் குறிவைத்திருக்கின்றார்கள் என்பதற்கான ஆதாரம் இது, ஒரு யூத ரபி தன் மதகூட்டத்தில் பேசும் பேச்சு இது

எப்படி யூத இனம் விழிப்பாக இருக்கிறது என்றால் இப்படித்தான், சதாம் தோற்கடிக்கபட்டு , கடாபி போன்றோர் இருந்த காலங்களிலே மிக சரியாக கொரியாவினை கணித்திருக்கின்றார்கள்.

கொரியாவால் இஸ்ரேலுக்கு ஆபத்து என இந்த கோட் போட்ட ரிஷி கத்தியிருக்கின்ரார்

இந்த தாடிக்காரர் ஒரு யூத போதகர், தீர்க்கதரிசி வேறாம். அவர்களுக்கென்ன? யாரை கொன்றாலும் கடவுள் தண்டனை என சொல்லிவிடலாம்,

கொரியாவினை குறித்து சொல்லியிருப்பது ஆச்சரியம் ஒன்றுமல்ல, சதாம், ஈரான் போன்று பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்வது வடகொரியா என்பது அவர்கள் உளவுதுறை சொன்னது

அதனால் அன்னார் பொழிந்துவிட்டாரே அன்றி, கடவுளின் ஆவியினால் எல்லாம் அல்ல, ஆனால் நமது டிரம், பேரிகை கிறிஸ்தவர்கள் இது சாட்சாத் கடவுளின் செய்தி என குதிப்பார்கள், என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது

ஆக 1994லேயே வடகொரியாவினை தீர்த்துகட்ட முடிவெடுத்திருப்பது தெரிகின்றது

இந்த ரபி பேசுவது ஹீப்ரு மொழி, நமக்கு பாகுபலி காளகேயர் பாஷை போல கேட்கின்றது..