காவேரியில் கடும் வெள்ளம் : செய்தி
காவேரியில் கடும் வெள்ளம் : செய்தி
“இப்போதைக்கு சைலன்ட் மோடுக்கு போயிரணும், இப்போ போய் கன்னடனே, தமிழனுக்கு நீர் விடுன்னு கத்தினா மொத்த அணையினையும் குமாரசாமி தொறப்பான், தமிழகமே பாதிக்கபடும்
இப்போ சத்தமே காட்ட கூடாது, தொலைச்சு புடுவானுக”
நிர்மலா சீத்தாராமனுக்கு நன்றி செலுத்த டெல்லிவரை சென்றாராம் பன்னீர் செல்வம், தமிழனின் நன்றிகடன் என்றால் சும்மாவா?
ஆனால் பன்னீருக்கு அப்படி என்ன செய்தார் நிர்மலா என்றால், அவரின் சகோதரர் சிகிச்சைக்கு விமானம் அனுப்பினாராம்
ஜெயாவின் மேல் சிகிச்சைக்கு ஏன் டெல்லி விமானம் அனுப்பவில்லை என நாம் கேட்க கூடாது என்பதால் விட்டுவிடலாம்
என்னமோ தெரியவில்லை, தமிழகத்தில் ரெய்டு நடக்கும் பொழுதெல்லாம் பன்னீருக்கு நன்றி உணர்ச்சியும், தமிழகம் மீதான அக்கறையும் குபீர் என பொத்துகொண்டு வருகின்றது
பன்னீரை நன்றி உள்ளவராக வைத்திருக்க டெல்லியும் படாத பாடுபட்டு தொடர்ந்து ரெய்டுகளையும் நடத்திகொண்டே இருக்கின்றது