இவ்வளவு நடந்தும் சோனியாவுக்கு காங்கிரஸ் மேலான தன் பிடியினை விட்டு கொடுக்க மனமில்லை, பிரசாந்த் கிஷோரின் முயற்சிகளும் தோல்வியில் முடிந்திருக்கின்றன‌

காங்கிரஸ் எனும் சர்வதேச சக்திகளுக்கான “அட்சய பாத்திரத்தை” அவர் கைவிடமாட்டார் என்பது தெரிந்துதான் கருணாநிதி அவரை மிக சரியாக “மணிமேகலை” என சொல்லியிருக்கின்றார் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது

கருணாநிதி அவருக்கு அரசியல் போதித்தும் இருக்கலாம், கருணாநிதி இருந்தவரை ஸ்டாலின் முழு தலைவராகவில்லை என்பதும் குறிப்பிடதக்கது