இந்திய தளபதி நரவானேவின் பதவிகாலம் முடிந்ததை அடுத்து அடுத்த தளபதியாக மனோஜ் பாண்டே அறிவிக்கபட்டுள்ளார் இவர் மராத்தியர்

பிராமணர் யுத்தத்துக்கு செல்லமாட்டார்கள் என்பதெல்லாம் அபத்தம், இந்த தளபதி மராட்டிய பிராமண வம்சத்தில் வந்தவர்

அடிப்படையில் மனோவியல், பொறியியல் என பல படிப்புகளை படித்த இவர் லடாக் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இந்தியா சமீபகாலமாக செய்திருக்கும் எல்லா கட்டுமானங்களுக்கும் அடிப்படையாக இருந்தவர், வடகிழக்கு சீன எல்லையின் காவலை உறுதி செய்தவர்

அந்த அடிப்படையில் இவருக்கு பெரும் பொறுப்பு வழங்கபட்டிருக்கின்றது, அவர் தேசத்தை காத்து நிற்க வாழ்த்துக்களை தெரிவிப்போம்

ஜெய்ஹிந்த்..