4 டிஎம்சி நீரை விடு : உச்சநீதிமன்றம்

4 டிஎம்சி நீரை விடு உச்சநீதிமன்றம் சொன்னபின்பும் “அதெல்லாம் முடியாது சார்” என அடம்பிடிக்கின்றது கன்னடம்

உச்சநீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கபட்டவுடன் ஜெயலலிதாவும் சசிகலாவும் உடனே சிறைக்கு செல்ல வேண்டுமாம்

ஆனால் கன்னடம் மட்டும் அடம்பிடிக்குமாம்

அந்த அரசை உடனே கலைக்க வேண்டாமா? சித்தராமையாவினை நீதிமன்ற அவமதிப்பில் உள்ளே தள்ள வேண்டாமா?

செய்யமாட்டார்கள், காரணம் செய்தால் காங்கிரஸ் அங்கு தேர்தலில் வென்றுவிடும்

இந்த அரசியலையும் நீதிதுறையினையும் பிரிக்காமல் இந்நாட்டில் ஒருமைபாட்டை காப்பாற்ற முடியாது