சங்கி கீதம் : 01
“அண்ணாமலை என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
அவர் என்னைப் தேசியமும் ஆன்மீகமும் நிறந்த புல்லுள்ள இடங்களில் மேய்த்து, சுத்தமான கங்கை அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.
அவர் என் தேசிய ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை தேசத்தின் பாதைகளில் நடத்துகிறார். நான் திராவிட இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்;
ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். என் திராவிட இந்துவிரோத சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் அண்ணாமலையின் கமலாயயத்திலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.”
