ஆர்கே நகரில் சரத்குமார் கட்சி போட்டி….

ஆர்கே நகரில் சரத்குமார் கட்சி போட்டி

கடந்த மாதம்தான் இவர் பன்னீர் அணியினை ஆதரிப்பதாக கூறினார், இந்த மாதம் தனியாக நிற்கபோவதாக அறிவிக்கின்றார்

அப்படி ஒன்றும் பெருவெற்றி பெற்றவர் அல்ல அவர், திருச்செந்தூர் தொகுதியிலே அவரின் செல்வாக்கு தெரிந்தது

பின் ஏன் இங்கு தனியாக நிற்கவேண்டும்?

பாஜகவில் சேர்ந்த 30 நிமிடத்தில் போயஸ் கார்டனில் விழுந்தவர் அப்படித்தான் இருப்பார்.

செத்து செத்து அரசியல் செய்வது அவர்தான். இதோ இன்னொரு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்…


டிடிவி தினகரனை விட அதிக ஓட்டுக்கள் வாங்குவோம்: மனோஜ் பாண்டியன் பேட்டி

அதாவது வெற்றிபெற போவதில்லை என இவர்களே ஒப்புகொண்டாயிற்று

தினகரனை விட அதிகவோட்டுக்கள் வாங்குவதுதான் இவர்களுக்கு இனி வெற்றியாம்..