தொப்பியுடன் ஆர்கே நகரில்….
கலைஞராக இருந்தால் இப்படித்தான் கலாய்பார்
“காரிருள் முடிந்து தகதகவென சூரியன் உதிக்கும் வேளை இது,
அந்த வெளிச்சம் தரணிக்கெல்லாம் ஒளிகொடுக்கும், கன்னமிடும் திருடர்களை ஓடசெய்யும்..
உதய சூரியனின் வெளிச்சத்தில் எதற்கு மின் விளக்கு?”
சிந்திப்பீர், ஆதரிப்பீர் உதய சூரியன்