ஆர்.கே நகரில் அதிமுக முறைகேடு….
ஆர்.கே நகரில் அதிமுக முறைகேடு, இமாயல அதிகார துஷ்பிரயோகம் தினகரன் பத்திரிகையில் செய்தி
அதே பத்திரிகையில், சட்ட விரோத தொலைபேசி இணைப்பக வழக்கு மாறன் சகோதரர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் எனும் செய்தி வரவே இல்லை
ஆக எல்லா செய்திதாளகளையும் வலம் வந்தால்தான் உண்மை தெரிகின்றது.
கட்சி ஊடகங்கள் ஒருவகையில் பரவாயில்லை, அவர்கள் செய்யும் ஊழலை இவர்களும், அவர்களின் ஊழலை இவர்களும் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்
அதிமுகவின் இரு அணிகளும் மக்களைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை: மு.க.ஸ்டாலின்
அது இரு அணிகளாக பிரிந்த பின்னும் அக்கட்சியினை பற்றி ஏன் இவர் கவலைபட்டு கொண்டே இருக்கின்றார்..