ஆர்.கே நகரில் எல்லாம் கெட்டு கிடக்கின்றது
ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுபோயிற்று என்றால் ஆட்சியினை ரத்துசெய்துவிட்டு கவர்ணர் ஆட்சி கொண்டுவர இந்திய சட்டம அனுமதிக்கின்றது
இப்பொழுது ஆர்.கே நகரில் எல்லாம் கெட்டு கிடக்கின்றது, சட்டம் ஒழுங்கு என எதுவுமில்லை பணத்தினை தவிர
இந்நிலையில் அங்கு இனி கவர்னர்தான் சமஉ என அறிவித்துவிட்டு, இந்த கட்சிகளை எல்லாம் விரட்டிவிட்டு, கவர்ணரின் நேரடி பொறுப்பில் கொண்டுவர முடிந்தால் கொண்டுவரலாம்
அதனை தவிர ஆர்.கே நகருக்கு நல்ல முடிவு கொடுக்க முடியாது…