அண்ணாசாலையில் சாலை விரிசலில் பேரூந்து ….

https://youtu.be/raFW1URD4Fs

மண்ணின் ஈரப்பதம் திடீரென உயரும் பொழுது பள்ளம் ஏற்படும் – அமைச்சர் ஜெயக்குமார்

மெரீனாவில் இப்படி ஈரப்பதம் திடீரென உயர்ந்து பள்ளம் ஏற்பட்டு அந்த ராமசந்திரன் சமாதியும் அந்த தியான சமாதியும் மூழ்கிபோனால் எவ்வளவு நன்றாயிருக்கும்..

இந்த போயஸ்கார்டன், அம்மா சமாதி பக்கமெல்லாம் எப்பொழுது ஈரப்பதம் உயரும் அமைச்சரே?

இனி அவை மூழ்கினால் ஈரப்பதம் மட்டும்தான் பிரச்சினை என ஒப்புகொள்ளவேண்டும் சரியா?