அன்றே சொன்னான் தலைவன் எம்.ஆர் ராதா
நீதிபதிகளுக்கு இடையேயான சண்டை, சட்டையினை கிழித்துகொள்ளும் அளவிற்கு சென்றுகொண்டிருக்கின்றது, நான் பைத்தியம் இல்லை என இவரும், அதனை அறிக்கை படித்து நாங்கள் சொல்லவேண்டும் என அவர்களும் மல்லுகட்டி நிற்கின்றார்கள்
இப்படி பெரும் சர்ச்சையில் சிக்கி செய்திகள் வந்தபிறகு உலக நாடுகள் எல்லாம் கவனிக்கின்றன, இந்தியாவில் மனநோயாளிகள் எல்லாம் நீதிபதிகளா? அப்படியானால் தீர்ப்பின் நிலை எப்படி இருக்கும் என்ற ரீதியில் சிந்திக்கின்றன
அன்றே சொன்னான் தலைவன் எம்.ஆர் ராதா
“ஆமாடா..பொய்யா சொல்லிகொண்டிருக்கும் வக்கீல் ஒருநாள் ஜட்ஜ் ஆயிட்டாம்ணா அதுக்கப்புறம் உண்மைய மட்டும்தான் பேசுவாண்ணு எல்லோரும் நம்பணும் அப்படித்தானே.. நீ நம்புடா நான் நம்பமாட்டேன்
நாட்டுல பாதி நீதிபதி ஒரு மாதிரி ஆளாத்தாண்டா இருக்கிறானுக..”
#தலைவா யூ ஆர் கிரேட்