கொலை வழக்கில் கைதான தீயணைப்பு படை வீரர் புழல் சிறையில் தற்கொலை
ஆசிரியை கொலை வழக்கில் கைதான தீயணைப்பு படை வீரர் புழல் சிறையில் தற்கொலை
அது என்ன சிறையோ, சிறை தற்கொலைகள் அங்கு மட்டுமே தொடர்கின்றன. மர்ம சிறை ஆகிவிட்டது பழல் சிறை
கொஞ்சம் வசதிகளோடு கட்டபட்ட சிறை அது, ஞாயிற்று கிழமைகளில் அசைவமும் அனுமதிக்கபட்டது, அதனை திறந்து வைத்த கலைஞர் தனக்கே உரித்தான ஸ்டைலில் சொன்னார்
“புழல் சிறை சில வசதிகளை கொண்டிருப்பதால், கைதிகள் இங்கேயே தங்க ஆசைபட கூடாது”அப்படியாக அச்சிறையினை பிரிய முடியாமல் தான் தற்கொலை செய்கின்றார்கள் என காவல்துறை சொல்லாதவரை சிக்கல் இல்லை..