ராஜமவுலி பைபிள் படித்திருக்கின்றாராம்….
ராஜமவுலி பைபிள் படித்திருக்கின்றாராம், அதில் தாவீது அரசனின் பராக்கிரமம் அவரை கவர்ந்துவிட்டதாம்
தாவீது அரசரின் வாழ்க்கையினை வைத்து புனையபட்டதுதான் பாகுபலி கதையாம், கட்டப்பா என்பது தாவீதின் நண்பர் ஜோனத்தான் பாத்திரமாம், காளகேய தலைவனே கோலியாத் எனும் அரக்கனாம்..
தாவீதை கொல்ல தேடிய மன்னர் சவுலின் பாத்திரம்தான் பல்வாள் தேவனாம்
இப்படி பைபிள் தீவிரவாதிகள் கிளம்பியிருக்கின்றார்கள், அவர்களை எல்லாம் பல்வாள் தேவனை போல தீயில் எரியவேண்டும்..
எல்லா மன்னர்கள் வாழ்வும் இப்படித்தான் இருந்திருக்கின்றது, இதில் பாகுபலி தாவீது அரசரின் கதை என கிளம்பியிருக்கின்றார்கள்
இந்த அதிதீவிரவாதிகளை நினைத்தால் மிகவும் பயமாகத்தான் இருக்கின்றது, பார்க்கும் படத்தினை கூட பைபிள் மூலமாகத்தான் பார்ப்பார்கள் போலிருக்கின்றது